
காற்றில் மிதக்கிறேன்,
நீரில் நடக்கிறேன்,
நெருப்பில் நனைகிறேன்,
குடை பிடித்தும் மழையில் கரைகிறேன்...
குழப்பத்தில் ஏதும், புரியாமல் திரிகிறேன்...
’பட்டு’ என்றுன்னை அழைக்கிறேன்,
விட்டு எனை நீ நீங்கினால் அழுகிறேன்.
தொட்டுக் கொண்டு நகரும் நம் நிழல் கண்டு,
கொட்டும் இன்ப அருவிச் சுமந்த்து, நடக்கிறேன் நானும்,
உன் விரல் மெல்ல பற்றிக் கொண்டு.
உன் பாதம் தீண்டும் சுகம், தரைக்கு தரவும் மாட்டேன்,
உள்ளங்கை விட்டுன்னை இறக்கி விடவும் மாட்டேன்.
கள்ளம் அறியாதவளே, என்
உள்ளம் புரிந்தவளே!!!
சுகம் பல நீயும் கொள்ள,
தினம் தினம் நான் மகிழ்வேனே...
சுகம் பல நீயும் கொல்ல.. கொள்ள இல்ல..?
ReplyDelete:)
நன்றி :D
ReplyDelete