பூமியும் ஓர் தேவதாசனோ??


காடென்னும் தாடி வளர்த்து, விழியில்

கடலெனும் கண்ணீர் சுமந்து,

ஓசோன் (ozone) சட்டை கிழித்துக் கொண்டு,

நிலவெனும் நாய் குட்டி தன்னை சுற்ற,


அல்லும் பகலும் போதையிலே
சுற்றிடுதே...

2 comments: