சேலையோர நூலிழைத் தீண்டினால்

சோலைத் தென்றலே !!

உன் சேலையோர நூலிழைத் தீண்டினால் போதும்

சாலையோர வாழைக் குலையும் தலை தூக்கி பார்த்திடுமே...


No comments:

Post a Comment