மனதிற்குள் நனைகின்றேன்

நம் இருவரையும் ஓர் குடைக்குள் அடைத்து,

சுற்றிலும், திரையென மழை துளிகள் விரித்து,

தனிமையில் நம்மை,

சிறைப்பிடிக்கும் மழையினை நினைத்து, மனதிற்குள் நனைகின்றேன்.


No comments:

Post a Comment