Showing posts with label I - 2014. Show all posts
Showing posts with label I - 2014. Show all posts

Lyrics: என்னோடு நீ இருந்தால்... I (2014) - Kabilan | A R Rahman | Sid Sriram | Sunitha Sarathy

காற்றைத் தரும் காடுகளே வேண்டாம்
ஓ, தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
நான் உண்ண, உறங்கவே பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவை இல்லை
தேவை எல்லாம் தேவதையே...

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்.

உண்மைக் காதல் யாதென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலைத் தேடிக் கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் கேக்கி வைப்பேனே
வத்திக்குச்சி காம்பில் ரோஜா பூக்குமா,
பூணைத் தேனைக் கேட்டால் பூக்கள் ஏற்க்குமா?
முதலை குலத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

என்னோடு நீ இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்